logo
(Trust Registration No. 393)
AIMA MEDIA
logo

The global discourse surrounding Ali Khamenei, the Supreme Leader of Iran, has long been shaped by sharply differing narratives across international media and political circles. For some, he represents ideological rigidity and authoritarian control, while for others he symbolizes resistance, national sovereignty, and the preservation of a revolutionary political system. Understanding his legacy requires looking beyond geopolitical bias and examining the broader historical and strategic context in which his leadership evolved.
Since assuming the position of Supreme Leader in 1989 following the death of Ruhollah Khomeini, Khamenei became the central authority in Iran’s political structure. The office of the Supreme Leader holds ultimate influence over the military, judiciary, and key elements of national policy. Over more than three decades, Khamenei oversaw Iran during periods of intense international sanctions, regional conflicts, and rapid technological as well as social change within the country. His leadership period coincided with major geopolitical shifts in the Middle East and increasing tensions between Iran and Western powers.
Supporters within Iran and among certain political movements argue that Khamenei’s leadership was defined by a consistent emphasis on independence from foreign influence. In their view, his policies sought to protect Iran’s sovereignty against pressure from global powers, particularly the United States and its allies. They often point to Iran’s survival under prolonged economic sanctions and its expanding regional influence as evidence that the strategic doctrine of “resistance” helped the country maintain political autonomy in a highly contested region.
Critics, however, present a very different interpretation. They argue that the concentration of authority in the office of the Supreme Leader limited political pluralism and restricted civil liberties. Several protest movements over the years highlighted deep divisions within Iranian society regarding governance, economic conditions, and personal freedoms. Critics also contend that confrontational foreign policies contributed to Iran’s diplomatic isolation and economic challenges, affecting the everyday lives of ordinary citizens.
The contrasting narratives surrounding Khamenei reflect a broader pattern in global media coverage of geopolitical rivals. Western outlets frequently frame Iranian politics through the lens of security concerns, nuclear tensions, and human rights issues, while Iranian state media emphasizes national independence, resistance to foreign intervention, and cultural identity. Both perspectives highlight real aspects of the Iranian experience, yet each often emphasizes particular elements that align with broader political interests.
Beyond media narratives, Khamenei’s era undeniably reshaped Iran’s role in the region. Over the past three decades, Iran emerged as a key strategic actor across parts of West Asia, building alliances and influence in several neighboring countries. These developments altered regional power dynamics and made Iran a central participant in many geopolitical discussions affecting the Middle East.
Looking ahead, Iran faces a critical period of transition that will likely determine the future trajectory of the Islamic Republic. The next phase could involve continuity of the existing system under new leadership, gradual reforms aimed at easing economic pressures and international tensions, or deeper internal debates about the country’s political structure. Much will depend on how emerging leaders balance ideological commitments with the demands of a younger population and an increasingly interconnected world.
Ultimately, the legacy of Ali Khamenei cannot be understood through a single ideological framework. His leadership represents a complex intersection of revolutionary ideology, national security strategy, domestic politics, and global power competition. As Iran moves into a new chapter of its political evolution, the impact of his long tenure will continue to influence both the country’s internal direction and its role within the wider international system.

2
79 views    0 comment
0 Shares

मुरुड (साकिब गजगे ) नेहमी वादग्रस्त असणारा वक्फ मंडळ पुन्हा चर्चेचा विषय ठरत आहे कारण की मंडळाकडून ठराविक लोकांची मनूपल्ली चलत असल्याचे आरोप केले असतानाच महत्त्वाचे मुद्दा समोर आला आहे ते म्हणजे तत्कालीन मुख्य कार्यकारी अधिकारी जुनेद सय्यद यांनी पदभार काढून घेण्यासाठी अर्ज केल्यानंतर शासनाचे वतीने महाडाचे अधिकारी फैयाज पठाण यांची नियुक्ती केल्यानंतर ही मंडळात थंड मांडून बसणारे मुख्य कार्यकारी अधिकारी आपला पद सोडण्यास तयार दिसून येत नाही फक्त खेळी करून न्यायालयाची दिशाभूल करण्यासाठी त्यांनी पदभार काढण्याचे अर्ज चा नाटक केल्या असल्याचे आरोप सुद्धा लावले जात आहे तर नवीन मुख्य कार्यकारी अधिकारी नियुक्त झाल्यानंतर त्यांना मूळ पदावरून कार्यमुक्त ना होऊ देण्यासाठी फैयाज पठाण ज्या महाडा मध्ये कार्यरत आहे त्याचे अधिकाऱ्यांना भेटून त्यांना कार्यमुक्त करू नका अशी विनंती करणारे मंडळाचे ते दोघेजण कोण हे चर्चेचा विषय ठरल्याशिवाय राहणार नाही कारण की फैयाज पठाण रुजू झाले तर त्यांना इतर प्रकरण जे त्यांनी जाणून बुजून रखडून ठेवले आहे त्याचे निर्णय घेता येऊ शकत नाही म्हणून जाणून-बुजून त्यांना रुजू होण्याची रोखून जुनेद सय्यद आणि समीर काजी हे आपले पदाचा दुरुपयोग करून अनेक प्रकरण निकाली लागण्याचे प्रयत्न करत आहे महत्त्वाचे म्हणजे की ज्या प्रकरणाचे सुनवाई घेतले जात आहे त्यामध्ये अनेक प्रकरणात मंडळ मेरीट न तपासता फक्त वशिलेबाजी किंवा राजकीय नेत्यांचे दडपणाखाली निर्णय घेण्याचे दाखवून आपले साध्य करून घेण्याचे काम करत असल्याची चर्चा ठरत असून महाराष्ट्र राज्य वक्फ मंडळात अध्यक्ष समीर काजी आणि तत्कालीन मुख्य कार्यकारी अधिकारी जुनेद सय्यद यांची मनूपल्ली चलच असल्याचे म्हटले तर चुकीचे ठरणार नाही कारण की केंद्राचे व कायदा लागू झाल्यानंतर मंडळ बरखास्त होणे गरजेचे असताना आजपर्यंत महाराष्ट्र राज्य मंडळ का बरखास्त करण्यात आला नाही हे चर्चा होत आहे तरी केंद्राकडून मंडळाला याबाबत पत्र सुद्धा पाठविण्यात आल्याची माहिती समोर येत आहे जे मंडळांनी दाबून ठेवल्याचा आरोप केले जात आहे तर दुसरीकडे राज्य शासनाकडून ही मंडळाचे रिक्त पद भरण्याबाबत हालचाली सुरू असताना धडाधड बैठकी घेऊन निर्णय निकाली लागण्याचे प्रयत्न केले जात आहे महत्त्वाचे म्हणजे बैठकीत हाश्मीसारखे सदस्य सुद्धा उपस्थित राहत नाही आणि अपुरे मंडळ असताना तत्कालीन मुख्य कार्यकारी अधिकारी जुनेद सय्यद यांचे उपस्थितीत बैठक घेऊन अवैधरित्या प्रकरण मार्गी लावण्याचे षडयंत्र केले जात आहे ज्या विरोधात लढा उभा करणे व न्यायालयात दाद मागणे गरजेचे दिसून येते

4
14 views    0 comment
0 Shares

0
61 views    0 comment
0 Shares

आज सम्माननीय हिदायतुल्लाह खान साहब से शिष्टाचार मुलाकात कर उनकी पत्नी नौशीन खान साहिबा को जुगसलाई नगर परिषद मेयर पद के चुनाव में मिली शानदार जीत पर दिली मुबारकबाद पेश की। यह जीत केवल एक उम्मीदवार की नहीं, बल्कि अवाम के भरोसे और उम्मीदों की जीत है।
उम्मीद है कि उनके नेतृत्व में जुगसलाई नगर परिषद क्षेत्र में विकास को नई रफ्तार मिलेगी, आम जनता की समस्याओं को प्राथमिकता के साथ हल किया जाएगा और जनसेवा की भावना के साथ बेहतर कार्य होंगे। दुआ है कि अल्लाह उन्हें कामयाबी दे और शहर को तरक्की की नई बुलंदियों तक ले जाने की तौफीक अता करे।

#मुबारकबाद #जुगसलाई_नगर_परिषद #मेयर_चुनाव #अवाम_का_फैसला #जनसेवा शहर_का_विकास झारखंड सियासी_मुलाकात तरक्की अवाम_की_आवाज़

0
0 views    0 comment
0 Shares

0
0 views    0 comment
0 Shares


मुरुड अगरदांडा/ साकिब गजगे
अवस्थेत असून स्थानिक नागरिकांनी प्रशासनाविरोधात तीव्र नाराजी व्यक्त केली आहे. नवीन काँक्रीट रस्ता बांधण्याच्या कामासाठी संपूर्ण रस्ता खोदण्यात आला आहे, मात्र काम अतिशय संथ गतीने सुरू असल्याने वाहनचालक आणि पादचारी यांना मोठा त्रास सहन करावा लागत आहे.

स्थानिकांच्या म्हणण्यानुसार, गेल्या काही काळापासून रस्त्याचे काम सुरू असले तरी ते पूर्ण करण्यासाठी कोणतीही ठोस गती दिसत नाही. रस्त्यावर मोठमोठे खड्डे, मातीचे ढिगारे आणि उघडी खोदकामाची ठिकाणे असल्यामुळे वाहतुकीस गंभीर धोका निर्माण झाला आहे.

विशेष म्हणजे या रस्त्यावर कुठल्याही प्रकारचे सुरक्षा बॅरिकेड, सूचना फलक किंवा इशारे लावलेले नाहीत. त्यामुळे विशेषतः रात्रीच्या वेळी वाहनचालकांना रस्त्याची स्थिती दिसत नाही आणि अपघात होण्याची शक्यता वाढली आहे. स्थानिक नागरिकांनी सांगितले की, दुचाकीस्वार आणि चारचाकी वाहनचालकांना या रस्त्यावरून जाताना मोठी कसरत करावी लागते.

हा रस्ता मुरुड, साळाव आणि आसपासच्या गावांना जोडणारा महत्त्वाचा मार्ग असल्यामुळे दररोज मोठ्या प्रमाणावर वाहतूक येथे होते. तसेच पर्यटनासाठी येणारे पर्यटकही या मार्गाचा वापर करतात. मुरुड परिसर हा पर्यटनदृष्ट्या महत्त्वाचा भाग असून येथे पर्यटक मोठ्या संख्येने येतात, त्यामुळे खराब रस्त्यामुळे पर्यटनावरही परिणाम होण्याची भीती व्यक्त केली जात आहे.

दरम्यान, कोकण किनारपट्टीवरील वाहतूक सुधारण्यासाठी राज्यात विविध पायाभूत प्रकल्प सुरू आहेत. उदाहरणार्थ, रायगड जिल्ह्यात रेवदंडा–साळाव भागात कुंडलिका खाडीवरील नवीन पुलाचे कामही सुरू असून हा प्रकल्प सागरी महामार्गाचा भाग आहे, ज्यामुळे कोकणातील कनेक्टिव्हिटी सुधारण्याचा उद्देश आहे.

मात्र स्थानिक नागरिकांचे म्हणणे आहे की, विकासकामे होत असताना सुरक्षा नियमांचे पालन करणे आणि रस्त्याचे काम वेळेत पूर्ण करणे अत्यंत आवश्यक आहे. अन्यथा एखादा मोठा अपघात घडल्यास प्रशासनाला जबाबदार धरले जाईल.

स्थानिक नागरिकांनी प्रशासनाला तातडीने लक्ष देण्याची मागणी केली असून, रस्त्याचे काम जलद गतीने पूर्ण करावे तसेच तोपर्यंत योग्य सुरक्षा व्यवस्था, सिग्नल आणि सूचना फलक लावावेत अशी मागणी करण्यात आली आहे.

3
382 views    0 comment
0 Shares

0
0 views    0 comment
0 Shares

0
0 views    0 comment
0 Shares

0
0 views    0 comment
0 Shares

0
0 views    0 comment
0 Shares

सहारनपुर लोकसभा क्षेत्र के माननीय सांसद इमरान मसूद की ओर से जिले के प्रतिभाशाली युवाओं को संघ लोक सेवा आयोग (UPSC) परीक्षा 2025 में शानदार सफलता प्राप्त करने पर हार्दिक बधाई एवं शुभकामनाएँ।

ऋषभ जैन (रैंक 163), अखिल कुमार सेन (रैंक 518) और मनोज कुमार सैनी (रैंक 628) ने कठिन परिश्रम और समर्पण से न केवल अपने परिवार बल्कि पूरे सहारनपुर जिले का नाम रोशन किया है।

आप तीनों युवाओं की यह उपलब्धि हमारे क्षेत्र के हजारों युवाओं के लिए प्रेरणा का स्रोत है। हमें पूर्ण विश्वास है कि आप देश सेवा में उत्कृष्ट योगदान देंगे और समाज को नई दिशा प्रदान करेंगे।

आपके उज्ज्वल भविष्य के लिए ढेरों शुभकामनाएँ।

0
0 views    0 comment
0 Shares

নারী শক্তি- কোন সহানুভূতি না, জীবনের লড়াইয়ে একটি বোনের পাশে থাকাই মানুষের কর্তব্য। শুধু ওর স্বামীকে ফিরে পেতে চায় | মানুষের সংগ্রাম, ভালোবাসার মর্যাদা যেখানে আজ লুটো-পুটি খায়, সেই ভালোবাসার ভারসাম্যকে বজায় রাখতে চায় | বোনটি অক্লান্ত চেষ্টা করে চলেছে প্রতিদিন নিজের ভালোবাসাকে বাঁচাতে | আজকের স্বার্থপর পৃথিবীতে এরকম সংগ্রাম, জানিনা ক-জনের এ সাহস এ বিশ্বাস এ ধৈর্য্য আছে | তবে যে সবটার সাথে লড়ে চলেছে তার জন্য একটু প্রার্থনা আর একটু সাহায্য তো আমরা করতেই পারি। সার্বত্রিক কথা বলতে পারছে না কিন্তু এটা ঠিকই বুঝতে পারছে তার স্ত্রী তার পাশে আছে তার বাবা-মা এবং তার সন্তান তার পাশে আছে | সর্বশেষ ভগবান রুপী বহুমানুষ তার পাশে আছে যে ভাবনা তার বাঁচার ইচ্ছাকে শতগুন বাড়িয়ে দিচ্ছে | আসুন সবাই মিলে ফিরিয়ে দিই সোমার কাছে সার্বত্রিক কে। ফিরিয়ে দিই ছোট্ট শিশুর কাছে তার বাবাকে। ফিরিয়ে দিই বাবা-মার কাছে তার সন্তানকে | ওদের মুখের হাসি আমাদের মানসিক সন্তুষ্টি অবশ্যই দেবে | ভালো কাজ করবার উৎসাহ দেবে | একটু পাশে থাকার আর্জি জানাই বোনটার হয়েই ওদের দাদা।
আপনার দেওয়া সামান্য টাকা একটা মানুষের জীবন দান...
PAY ONLINE NO-
GPay- 80172 76403

0
0 views    0 comment
0 Shares

0
0 views    0 comment
0 Shares

पेयजल संबंधी शिकायत, सुझाव, समाधान हेतु करें कॉल-
टॉल फ्री नंबर
18001231121
18003451121

नियंत्रण कक्ष
मुज06212242445
मोतीपुर
06223291255
----------------------
मुजफ्फरपुर
6 मार्च, 2026

गर्मी की दस्तक के साथ ही जिले में शुद्ध पेयजल की उपलब्धता सुनिश्चित करने को लेकर जिलाधिकारी पूरी तरह सक्रिय हो गये हैं। जिला पदाधिकारी श्री सुब्रत कुमार सेन ने स्पष्ट किया है कि जिले के प्रत्येक गांव, प्रत्येक घर तक शुद्ध पेयजल की नियमित एवं निर्वाध आपूर्ति सुनिश्चित की जायेगी। इसी उद्देश्य से लोक स्वास्थ्य अभियंत्रण विभाग (पीएचईडी) द्वारा खराब पड़े चापाकलों की मरम्मत और पेयजल आपूर्ति व्यवस्था को सुदृढ़ बनाने के लिए विशेष अभियान शुरू किया गया है।

इस अभियान के तहत जिलाधिकारी श्री सुब्रत कुमार सेन ने समाहरणालय परिसर से कुल 16 मरम्मती दलों को हरी झंडी दिखाकर उनके निर्धारित क्षेत्रों के लिए रवाना किया। ये मरम्मती दल जिले के विभिन्न प्रखंडों में जाकर खराब पड़े चापाकलों की पहचान कर उनकी मरम्मत करेंगे तथा जहां आवश्यक होगा वहां जीर्ण-शीर्ण चापाकलों को हटाने की भी कार्रवाई करेंगे।

इस अवसर पर जिलाधिकारी ने लोक स्वास्थ्य अभियंत्रण विभाग के कार्यपालक अभियंता, मुजफ्फरपुर एवं मोतीपुर को निर्देश दिया कि सभी प्रखंडों में खराब पड़े चापाकलों की मरम्मत कार्य का सतत और प्रभावी मॉनिटरिंग सुनिश्चित किया जाए। उन्होंने कहा कि गर्मी के मौसम में किसी भी व्यक्ति को पेयजल की किल्लत नहीं होनी चाहिए और यह सुनिश्चित किया जाए कि कोई भी चापाकल खराब न पड़ा रहे।

जिलाधिकारी ने स्पष्ट निर्देश दिया कि जो चापाकल मरम्मत योग्य हैं, उन्हें तुरंत मैकेनिक द्वारा ठीक किया जाए, जबकि जो चापाकल अत्यधिक जीर्ण-शीर्ण स्थिति में हैं, उन्हें हटाकर नई व्यवस्था सुनिश्चित करने की दिशा में कार्रवाई की जाए। उन्होंने यह भी कहा कि मरम्मत कार्य में किसी प्रकार की लापरवाही बर्दाश्त नहीं की जाएगी और सभी टीमों को जिम्मेदारी और तत्परता के साथ काम करना होगा।

मरम्मती दलों की कार्यप्रणाली को व्यवस्थित करने के लिए प्रत्येक प्रखंड में एक वाहन पर तीन मैकेनिकों की टीम तैनात की गई है। ये टीमें अपने-अपने क्षेत्रों में भ्रमण कर खराब पड़े चापाकलों की मरम्मत करेंगी। जिलाधिकारी ने कहा कि टीमों को समयबद्ध तरीके से कार्य पूरा करने के साथ-साथ पूरी जवाबदेही के साथ काम करना होगा, ताकि गर्मी के मौसम में लोगों को किसी प्रकार की परेशानी का सामना न करना पड़े।

जिलाधिकारी ने मुख्यमंत्री ग्रामीण पेयजल निश्चय योजना के तहत घर-घर लगाए गए नलों से संबंधित शिकायतों के समाधान के लिए भी विशेष व्यवस्था की है। इसके लिए आम लोगों को शिकायत दर्ज कराने की सुविधा प्रदान की गई है। लोग टोल फ्री नंबर 18001231121 और 18003451121 पर कॉल कर अपनी शिकायत दर्ज करा सकते हैं। इसके अतिरिक्त पेयजल संबंधी समस्या के निदान एवं सहयोग हेतु दोनों डिवीजन के लिए नियंत्रण कक्ष बनाये गये हैं। मुजफ्फरपुर डिवीजन के लिए 06212242445 तथा मोतीपुर डिवीजन के लिए 06223291255 नंबर भी जारी किए गए हैं।

इसके अलावा आम नागरिक एसएमएस या व्हाट्सएप के माध्यम से भी अपनी शिकायत भेज सकते हैं। इसके लिए 8544429082 और 8544429024 नंबर जारी किए गए हैं। शिकायत भेजते समय संबंधित व्यक्ति को वार्ड संख्या, गांव, पंचायत, प्रखंड और जिला का नाम, शिकायतकर्ता का नाम, मोबाइल नंबर तथा शिकायत का प्रकार स्पष्ट रूप से लिखना होगा, ताकि संबंधित टीम द्वारा त्वरित कार्रवाई की जा सके।

जिलाधिकारी श्री सेन ने अधिकारियों को निर्देश दिया है कि जिन प्रखंडों में पंचायतों की संख्या अधिक है, वहां अतिरिक्त मरम्मती टीमों की तैनाती की जाए। उन्होंने विशेष रूप से उन प्रखंडों का उल्लेख किया जिनमें 20 से अधिक पंचायतें हैं। ऐसे प्रखंडों में कार्य की गति बढ़ाने के लिए दो-दो मरम्मती टीमों को लगाया जाएगा।

मुजफ्फरपुर डिवीजन के अंतर्गत मुसहरी, सकरा, औराई, गायघाट और कटरा प्रखंडों में दो-दो मरम्मती टीमों की तैनाती करने का निर्देश दिया है। इसी प्रकार मोतीपुर डिवीजन के अंतर्गत कुढ़नी, सरैया, मोतीपुर, पारु और मीनापुर प्रखंडों में भी दो-दो टीमों को लगाया जायेगा। इन टीमों के द्वारा अभियान के रूप में कार्य करते हुए सभी खराब चापाकलों की मरम्मत करने तथा पेयजल आपूर्ति को सुचारु एवं सुदृढ़ करने कुछ कार्रवाई की जायेगी।

जिलाधिकारी ने कहा कि गर्मी का मौसम शुरू होने से पहले ही सभी खराब चापाकलों की मरम्मत कर ली जाएगी तथा जहां-जहां घरों में लगाए गए नलों में तकनीकी समस्या है, उन्हें भी ठीक किया जाएगा। उन्होंने अधिकारियों को निर्देश दिया कि इसी माह के भीतर अधिकतम समस्याओं का समाधान सुनिश्चित किया जाए, ताकि गर्मी के दौरान लोगों को निर्बाध रूप से पेयजल उपलब्ध हो सके।

उन्होंने बताया कि पंचायत स्तर पर भी इस अभियान को प्रभावी बनाने के लिए विकास मित्र और पंचायत सचिवों को जिम्मेदारी दी गई है। ये कर्मी अपने-अपने क्षेत्रों में भ्रमण कर खराब चापाकलों की सूची तैयार कर रहे हैं। इसके आधार पर मरम्मती टीमों को भेजकर समस्याओं का त्वरित समाधान कराया जाएगा।
जिलाधिकारी ने कहा कि यह सुनिश्चित किया जाएगा कि जिले में कोई भी चापाकल खराब न रहे और हर व्यक्ति को शुद्ध पेयजल आसानी से उपलब्ध हो। उन्होंने पीएचईडी के कार्यपालक अभियंता को पूरी तत्परता एवं जवाबदेह से उक्त कार्य संपादित करने का निर्देश दिया है, ताकि जिले में पेयजल आपूर्ति व्यवस्था पूरी तरह सुचारु और प्रभावी बनी रहे।

जिलाधिकारी द्वारा शुरू किया गया यह विशेष अभियान गर्मी के मौसम में संभावित पेयजल संकट को देखते हुए काफी महत्वपूर्ण माना जा रहा है। यह प्रयास किया गया है कि समय रहते सभी आवश्यक मरम्मत कार्य पूरे कर लिए जाएं, जिससे जिले के विशेषकर ग्रामीण क्षेत्रों में रहने वाले लोगों को गर्मी के दौरान पेयजल की कोई परेशानी न हो।

1
0 views    0 comment
0 Shares

0
0 views    0 comment
0 Shares

ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சாதாரண இராணுவத்துடன் சேர்ந்து மிகவும் முக்கியமான பங்கு வகிப்பது Special Forces (சிறப்பு படைகள்) ஆகும். இவர்கள் மிகக் கடினமான பயிற்சிகளையும், உயிருக்கு ஆபத்தான பணிகளையும் மேற்கொண்டு நாட்டை பாதுகாக்கும் வீரர்கள். இந்தியாவிலும் உலகத்தரத்தில் பயிற்சி பெற்ற பல சிறப்பு படைகள் உள்ளன.

இந்தியாவின் முக்கியமான சிறப்பு படைகள் பற்றி பார்ப்போம்.

1. PARA SF (Army Special Forces)

Para SF என்பது இந்திய இராணுவத்தின் மிக முக்கியமான சிறப்பு படையாகும்.
🔹 பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்
🔹 ரகசிய இராணுவ நடவடிக்கைகள்
🔹 எல்லை கடந்த தாக்குதல்கள் (Surgical Strike போன்றவை)
🔹 Hostage Rescue

இந்த படையில் சேர மிகவும் கடினமான தேர்வும் பயிற்சியும் உள்ளது. உலகின் மிகவும் கடினமான Special Forces training-களில் இதுவும் ஒன்று.

2. MARCOS (Marine Commandos – Navy)

MARCOS என்பது இந்திய கடற்படையின் சிறப்பு கமாண்டோ படை.
🔹 கடல் வழி தாக்குதல்கள்
🔹 கப்பல் பாதுகாப்பு
🔹 கடல் பயங்கரவாத எதிர்ப்பு
🔹 நீருக்குள் ரகசிய நடவடிக்கைகள்

இவர்கள் "Dadiwala Fauj" என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

3. Garud Commandos (Air Force)

Garud Commandos என்பது இந்திய விமானப்படையின் சிறப்பு படை.
🔹 விமான தளங்கள் பாதுகாப்பு
🔹 எதிரி பகுதிகளில் ரகசிய நடவடிக்கைகள்
🔹 Combat Search and Rescue
🔹 பயங்கரவாத எதிர்ப்பு

இவர்கள் விமானப்படையின் முக்கிய பாதுகாப்பு படையாக செயல்படுகின்றனர்.


4. NSG – Black Cat Commandos

National Security Guard (NSG) இந்தியாவின் மிக பிரபலமான பயங்கரவாத எதிர்ப்பு சிறப்பு படை.
🔹 பயங்கரவாத தாக்குதல்களை சமாளித்தல்
🔹 VIP பாதுகாப்பு
🔹 Hostage Rescue

2008 Mumbai Attack போன்ற சம்பவங்களில் இந்த படை முக்கிய பங்கு வகித்தது.

5. SPG – Prime Minister Security

Special Protection Group (SPG) என்பது இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட மிக உயர்ந்த பாதுகாப்பு படை.

🔹 பிரதமரின் நெருக்கமான பாதுகாப்பு
🔹 பாதுகாப்பு திட்டமிடல்
🔹 மிக உயர்ந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்


6. COBRA (CRPF Special Unit)

COBRA – Commando Battalion for Resolute Action
🔹 நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள்
🔹 காடு பகுதிகளில் போர்த் திறன்
🔹 Guerrilla Warfare

இந்த படை இந்தியாவின் காடுகளில் நடக்கும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்துகிறது.

7. Greyhounds (Andhra Pradesh Police)

Greyhounds என்பது இந்தியாவின் மிகவும் திறமையான மாநில சிறப்பு போலீஸ் படைகளில் ஒன்று.
🔹 நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள்
🔹 காடு போர்த் தந்திரங்கள்
🔹 அதிவேக ரகசிய நடவடிக்கைகள்

இந்த படை உலகிலேயே சிறந்த anti-naxal forces ஆக கருதப்படுகிறது.

0
0 views    0 comment
0 Shares

0
0 views    0 comment
0 Shares

நவீன உலக அரசியலில் நீர்மூழ்கிக் கப்பல்கள் (Submarines) மிக முக்கியமான இராணுவ ஆயுதங்களில் ஒன்றாகும். இவை கடலுக்கடியில் மறைந்து கொண்டு செயல்படுவதால், எதிரி நாடுகளுக்கு தெரியாமல் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. குறிப்பாக அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உலக நாடுகளின் பாதுகாப்பு சக்தியின் முக்கிய அங்கமாக இருக்கின்றன.

இப்போது உலகில் மிக ஆபத்தானதாகக் கருதப்படும் சில முக்கிய அணு நீர்மூழ்கிக் கப்பல் வகைகள் பற்றி பார்க்கலாம்.

🔴 🇷🇺 ரஷ்யா – Borei Class
ரஷ்யாவின் மிக நவீன அணு நீர்மூழ்கிக் கப்பல்களில் இதுவும் ஒன்று.
இந்த வகை கப்பல்கள் Bulava என்ற அணு ஏவுகணைகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை.
இவை கடலுக்கடியில் பல மாதங்கள் மறைந்து இருந்து செயல்பட முடியும்.

🔴 🇺🇸 அமெரிக்கா – Ohio Class
அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த நீர்மூழ்கிக் கப்பல் வகை.
இந்த கப்பல்கள் Trident அணு ஏவுகணைகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை.
ஒரே ஒரு Ohio class கப்பல் கூட ஒரு நாட்டின் முழு பாதுகாப்பை அச்சுறுத்தும் அளவுக்கு சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


🔴 🇬🇧 பிரிட்டன் – Vanguard Class
பிரிட்டன் நாட்டின் அணு தடுப்பு சக்தியின் முக்கிய அடையாளம்.
இந்த கப்பல்கள் நீண்ட காலம் கடலில் மறைந்து செயல்படும் திறன் கொண்டவை.


🔴 🇫🇷 பிரான்ஸ் – Triomphant Class
பிரான்ஸ் நாட்டின் மிக முக்கியமான அணு நீர்மூழ்கிக் கப்பல் வகை.
இவை மிகவும் அமைதியாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் கண்டறிவது மிகவும் கடினம்.


🔴 🇨🇳 சீனா – Type 094 Jin Class
சீனாவின் அணு ஆயுத ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களில் முக்கியமானது.
இது சீனாவின் கடற்படை சக்தியை உலகிற்கு காட்டும் முக்கிய ஆயுதமாக கருதப்படுகிறது.


🟢 🇮🇳 இந்தியா – Arihant Class
இந்தியாவின் பெருமை என்றே சொல்லலாம்.
INS Arihant மூலம் இந்தியா உலகின் சில நாடுகளுடன் சேர்ந்து அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தை பெற்ற நாடாக உயர்ந்தது.
இது இந்தியாவின் Nuclear Triad (தரையிலும், வானிலும், கடலிலும் அணு தாக்குதல் திறன்) அமைப்பின் முக்கிய பகுதி.


***ஏன் இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் மிகவும் ஆபத்தானவை?
✔ கடலுக்கடியில் மறைந்து செயல்படும்
✔ அணு ஏவுகணைகளை ஏற்றிச் செல்லும் திறன்
✔ ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் தாக்குதல்
✔ கண்டறிவது மிகவும் கடினம்

இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றன.

உலக அரசியலில் கடற்படை சக்தி ஏன் முக்கியம்?
இன்றைய உலகில் நிலம் மட்டும் அல்ல…
கடலும் ஒரு பெரிய போர்க்களமாக மாறியுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல்கள் தான்
ஒரு நாட்டின் மறைமுக பாதுகாப்பு சக்தி என கருதப்படுகின்றன.

0
0 views    0 comment
0 Shares

0
0 views    0 comment
0 Shares

0
0 views    0 comment
0 Shares

0
0 views    0 comment
0 Shares

"#UPSC_2025"
में शाहाबादी भूमिहारों ने पूरा किया अपना कोटा !! लंबे समय के बाद सोया हुआ आरा जागा है UPSC में ..

● "#आकांक्षा_सिंह - रैंक 301 (खोपिरा , आरा)
● "#आदित्य_राय_कौशिक - रैंक 375 (एकौना , बक्सर)
इसके अलावा इसी के आसपास क्षेत्र से ..
● "#दीक्षा_राय - रैंक 40
● "#प्रांजल_राय - रैंक 250
प्राप्त हुआ है..😊

बाँकी ज़िले के भूमिहारों का क्या हाल है ..???

मगध में भी परिणाम आया है...
● "#रवि_राज - रैंक 20 (नवादा - पुष्टि होना शेष , कुछ लोग कायस्थ बता रहे हैं)
● "#वैष्णवी - रैंक 298 (दादपुर बेलागंज - गया , सिंगरौली बसाहट)
● "#अनुभव_कुमार - रैंक 339 (आईयारा , अरवल)
ये दोनो अरवल & गया के भूमिहार हैं !!

पटना ज़िले से ..
● "#अस्तित्व_आनन्द - रैंक 50 (ढीवर , बाढ़)
● "#प्रीति_कुमारी - रैंक 232 (कुर्जी मोहम्मदपुर , पटना)

बेगूसराय ज़िले से ..
● "#रूची_सिंह - रैंक 171
● "#नीतीश_कुमार_सिंह - रैंक 305

उत्तर बिहार से ..
● "#रैंक_10 - "#उज्ज्वल_प्रियंक"
के भी भूमिहार होने की बात कही जा रही है .. वैशाली से हैं !! दिलावरपुर-बिदुपुर गांव के हैं जो भूमिहारों का ही गांव है ..

● "#प्रणय_प्रसून - रैंक 245
● "#राहुल_कुमार - रैंक 141 (मकन्दपुर , भागलपुर , मेरे ग्रामीण)
● "#शुभम_कुमार - रैंक 643

● "#आनंदया_पांडेय - रैंक 158
● "#निशु_त्यागी - रैंक 685
● "#शिवानी_त्यागी - रैंक 807
● "#अनुप्रिया_राय - रैंक - 258
● "#आकाश_कुमार_राय - रैंक - 279
● "#आकाश_कुमार - रैंक 789

आदि दर्जनों नाम उभर कर सामने आ रहे हैं .. कई नाम छुटे हैं खासकर नीचे रैंक धारी अभ्यार्थियों के ...
(टॉप - 50 में 4 भूमिहार !! टॉप - 10 में 1 भूमिहार)

मेरा हर बार की तरह मानना है... इस बार भी बिहार से भूमिहार सर्वाधिक रहेंगे !! कूल मिलाकर 20 तो कम से कम सिर्फ बिहार से होंगे !! पुष्टि करने का सिलसिला आगे बढ़ चला है..
पूरे चयन में "भूमिहार व त्यागी" का आंकड़ा सार्वजनिक होगा तो आंकड़ा 30 तक छूते नजर आ सकता है !!

0
0 views    0 comment
0 Shares

0
0 views    0 comment
0 Shares

0
0 views    0 comment
0 Shares

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலில், துபையில் தேக்கமடைந்த தங்கம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா நாடுகளின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆசிய நாடுகளுக்கு தங்கத்தைச் சுத்திகரித்து ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாகவும், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் தங்கத்தின் ஏற்றுமதிகளுக்கான போக்குவரத்து மையமாகவும் துபை செயல்பட்டு வருகின்றது.

மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்கள் மற்றும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், தங்கத்தின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், போக்குவரத்து நெருக்கடிகள் மற்றும் விநியோகத்தில் குறைந்துள்ள நம்பகத்தன்மை ஆகியவற்றால் வாடிக்கையாளர்களும் வணிக நிறுவனங்களும் புதிய வர்த்தகங்களை மேற்கொள்ள தயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, மோதல்கள் எப்போது நிறைவடையும் என்பது தெரியாததாலும், காலவரையற்ற சேமிப்பு மற்றும் நிதி செலவுகளைக் குறைப்பதற்காகவும், துபை வர்த்தகர்கள் தங்கத்தின் விலையில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர்.

இதன்மூலம், துபை வர்த்தகர்கள் உலகளாவிய அளவுகோல் விலையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 30 அமெரிக்க டாலர்கள் வரை தள்ளுபடி வழங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் போர் காரணமாக குறைந்திருக்கும் தங்கத்தின் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் புதிய தள்ளுபடிகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

0
0 views    0 comment
0 Shares

बुझ गया घर का इकलौता चिराग: दिल्ली में अचानक कार का दरवाजा खुलने से हादसा, बस ने स्कूटी सवार को कुचला

पश्चिमी दिल्ली के द्वारका में उत्तम नगर वेस्ट मेट्रो स्टेशन के पास मंगलवार सुबह एक दर्दनाक सड़क हादसा हुआ। अपनी दादी को छोड़कर लौट रहे 30 वर्षीय दक्ष की कैब का दरवाजा अचानक खुलने से स्कूटी टकरा गई।

पश्चिमी दिल्ली के द्वारका में उत्तम नगर वेस्ट मेट्रो स्टेशन के पास मंगलवार सुबह हुए सड़क हादसे में एक युवक की जान चली गई।

युवक अपनी बुजुर्ग दादी को सुरक्षित मेट्रो स्टेशन छोड़कर वापस हस्तसाल स्थित अपने घर लौट रहे थे, इसी दौरान 30 वर्षीय दक्ष की एक छोटी सी लापरवाही और बदकिस्मती के कारण जान चली गई।

होली के त्योहार से ठीक पहले घर के इकलौते चिराग के बुझ जाने से पूरे परिवार की खुशियां मातम में बदल गई हैं।

अचानक कार दरवाजा खोलने से हुआ हादसा
पुलिस और प्रत्यक्षदर्शियों से मिली जानकारी के अनुसार, यह घटना तीन फरवरी सुबह की है। उत्तम नगर निवासी दक्ष अपनी दादी को स्कूटी पर बैठाकर मेट्रो स्टेशन छोड़ने गए थे। उन्हें सुरक्षित विदा कर जब वे वापस घर की ओर जा रहे थे तभी सड़क किनारे खड़ी एक टोयोटा इटियोस कैब में सवार यात्री ने बिना पीछे देखे अचानक दाहिनी तरफ का दरवाजा खोल दिया। बताया जा रहा है कि कैब में बैठे उस यात्री की तबीयत अचानक बिगड़ गई थी, जिसके कारण उसने जल्दबाजी में दरवाजा खोला था।

सिर के ऊपर से उतरा बस का पहिया
इसी दौरान दक्ष की स्कूटी सीधे कैब के खुले हुए दरवाजे से जा टकराई, जिससे उनका संतुलन बिगड़ गया और वे सड़क के बीचों-बीच जा गिरे। उसी वक्त पीछे से आ रही रूट नंबर 887 (भूमनहेड़ा से तिलक नगर) की डीटीसी बस का अगला पहिया उनके सिर के ऊपर से गुजर गया।

चश्मदीदों के मुताबिक, हादसा इतना अचानक हुआ कि दक्ष को संभलने का मौका तक नहीं मिला और उनकी मौके पर ही मौत हो गई।

परिवार पर टूटा गमों का पहाड़
मृतक की दक्ष एक निजी संस्थान में कार्यरत थे। वह अपने घर के इकलौते बेटे थे और अपने वृद्ध माता-पिता व दादी का एकमात्र सहारा थे। जिस दादी को वे कुछ मिनट पहले सुरक्षित छोड़कर आए थे, उन्हें क्या मालूम था कि यह उनकी आखिरी मुलाकात होगी। होली जैसे खुशियों के त्योहार से ठीक पहले हुए इस हादसे ने परिवार को गहरे सदमे में डाल दिया है।

0
467 views    0 comment
0 Shares

चंबल नदी के शांत किनारों पर बसे परमाणु बिजलीघर के शहर रावतभाटा से एक ऐसी खबर आई है जिसने पूरे राजस्थान को गौरव से भर दिया है। शुक्रवार को घोषित UPSC CSE 2025 के नतीजों में 26 साल के डॉ. अनुज अग्निहोत्री ने ऑल इंडिया पहली रैंक हासिल कर देशभर में परचम लहरा दिया है। एक साधारण परिवार से आने वाले अनुज की यह सफलता किसी फिल्मी पटकथा से कम नहीं है। पिता परमाणु बिजलीघर में टेक्नीशियन हैं और मां गृहिणी, लेकिन अनुज के सपनों का विस्तार सातवें आसमान तक था।

अनुज के लिए सफलता का यह स्वाद रातों-रात नहीं मिला। यह उनका तीसरा प्रयास था। पहले प्रयास में वे DANICS (दिल्ली, अंडमान और निकोबार द्वीप समूह सिविल सेवा) के लिए चुने गए थे, जिसकी ट्रेनिंग वे अभी दिल्ली में कर रहे हैं। अपनी इस ऐतिहासिक जीत पर अनुज ने बड़ी विनम्रता से कहा कि इस सफलता के पीछे मेहनत तो है ही, लेकिन किस्मत ने भी मेरा साथ दिया है।

#AnujAgnihotri #UPSCTopper2025 #UPSCResult2025 #SuccessStory

0
0 views    0 comment
0 Shares

पश्चिम बंगाल विधानसभा चुनाव 2026 के लिए बन्ना गुप्ता बने पुरुलिया जिले के पर्यवेक्षक

जमशेदपुर (झारखंड)। झारखंड के पूर्व स्वास्थ्य मंत्री एवं वरिष्ठ कांग्रेस नेता बन्ना गुप्ता को Indian National Congress की केंद्रीय इकाई All India Congress Committee (एआईसीसी) द्वारा आगामी 2026 West Bengal Legislative Assembly election के मद्देनज़र पश्चिम बंगाल के Purulia district जिले का पर्यवेक्षक नियुक्त किया गया है।

पार्टी नेतृत्व द्वारा दी गई इस महत्वपूर्ण जिम्मेदारी के तहत बन्ना गुप्ता जिले में संगठन को मजबूत करने, चुनावी रणनीति तैयार करने और पार्टी कार्यकर्ताओं के साथ समन्वय स्थापित करने का कार्य करेंगे। इसके साथ ही वे स्थानीय नेताओं एवं कार्यकर्ताओं के साथ बैठक कर संगठन की गतिविधियों की समीक्षा करेंगे और चुनाव को लेकर आवश्यक दिशा-निर्देश भी देंगे।

कांग्रेस नेतृत्व को उम्मीद है कि उनके अनुभव और नेतृत्व क्षमता से पुरुलिया जिले में पार्टी संगठन को मजबूती मिलेगी और आगामी विधानसभा चुनाव में कांग्रेस बेहतर प्रदर्शन करेगी। बन्ना गुप्ता की इस नियुक्ति को झारखंड के कांग्रेस कार्यकर्ताओं ने सम्मान की बात बताते हुए खुशी जताई है।

पार्टी के कई नेताओं और कार्यकर्ताओं ने उन्हें इस नई जिम्मेदारी के लिए बधाई देते हुए विश्वास जताया कि उनके मार्गदर्शन में संगठन और अधिक मजबूत होगा।

11
2086 views    0 comment
0 Shares

शाहगंज, जौनपुर। श्री विश्वनाथ इंटर कॉलेज, कलान के पूर्व छात्र आदित्य सिंह ने संघ लोक सेवा आयोग (UPSC) की सिविल सेवा परीक्षा में सफलता प्राप्त कर भारतीय प्रशासनिक सेवा (IAS) में चयनित होकर क्षेत्र और विद्यालय का नाम रोशन किया है। आदित्य सिंह ने अखिल भारतीय स्तर पर 508वीं रैंक प्राप्त कर यह उपलब्धि हासिल की।
उनकी सफलता की खबर मिलते ही विद्यालय परिवार सहित पूरे क्षेत्र में खुशी की लहर दौड़ गई। लोगों ने इसे क्षेत्र के लिए गर्व का क्षण बताते हुए आदित्य सिंह को बधाई दी और उनके उज्ज्वल भविष्य की कामना की। उनकी इस उपलब्धि को युवाओं के लिए प्रेरणादायक बताया जा रहा है।
इस अवसर पर विद्यालय के संस्थापक प्रधानाचार्य बाबू जी भोलानाथ सिंह, प्रबंधक शशि प्रकाश सिंह (अधिवक्ता), प्रबंध निदेशक डॉ. वेद प्रकाश सिंह तथा प्रधानाचार्य डॉ. आशुतोष सिंह ने आदित्य सिंह को हार्दिक बधाई देते हुए कहा कि यह संस्थान के लिए अत्यंत गर्व का विषय है। उन्होंने कहा कि आदित्य की सफलता उनके कठिन परिश्रम, लगन और संस्थान में मिली उत्कृष्ट शिक्षा का परिणाम है।
विद्यालय परिवार ने आदित्य सिंह के उज्ज्वल भविष्य की कामना करते हुए विश्वास व्यक्त किया कि वे प्रशासनिक सेवा में रहकर समाज और राष्ट्र के विकास में महत्वपूर्ण योगदान देंगे। उनकी इस सफलता से अन्य छात्रों को भी उच्च लक्ष्य निर्धारित कर आगे बढ़ने की प्रेरणा मिलेगी।

4
253 views    0 comment
0 Shares

1
5925 views    0 comment
0 Shares

மெஹ்ராபாத் (Mehrabad) போன்ற ஈரானின் விமானப்படைத் தளங்களில் ஒரு சுவாரஸ்யமான தந்திரோபாயம் கையாளப்பட்டுள்ளது. எதிரிகளைத் திசை திருப்ப, தரையில் F-14 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உருவங்களை அசல் அளவிலேயே (Life-size) மலிவான அல்லது வெப்பத்தை பிரதிபலிக்கும் (Thermal paint) பெயிண்ட்டுகளைக் கொண்டு வரைந்து வைத்துள்ளனர்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் இந்த போலி உருவங்களை உண்மையான விமானங்கள் என நம்பித் தாக்கியுள்ளன.
ஆனால், அந்த நேரத்தில் ஈரானின் உண்மையான போர் விமானங்கள் நிலத்தடி பாதுகாப்பு அறைகளுக்கு (Underground shelters) மாற்றப்பட்டிருந்தன. மேலே உள்ள படத்தில், பெயிண்ட் செய்யப்பட்ட விமான உருவத்தின் மீது ஏவுகணை விழுந்த பள்ளத்தைக் காணலாம்; கீழே உள்ள படம் அந்த உருவங்களின் வெளிப்புறக் கோடுகளைக் காட்டுகிறது. இது ஒரு பழமையான, ஆனால் மிகவும் பயனுள்ள குறைந்த செலவிலான ஏமாற்று தந்திரமாகும் (Deception tactic).

0
0 views    0 comment
0 Shares

இந்தியத் தொலைக்காட்சி சேனல்களுக்கான மதிப்பீடுகளை (டிஆர்பி) 4 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் குறித்து, சில தொலைக்காட்சி சேனல்கள் டிஆர்பி மதிப்பீடுகளுக்காகத் தேவையற்ற பரபரப்பை உண்டாக்கக் கூடிய செய்திகள் மற்றும் ஊடகத் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் இடையில் பதற்றமான சூழல் ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், மக்களின் நலனுக்காக, தொலைக்காட்சி சேனல்களின் தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை (டிஆர்பி) 4 வாரங்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நிறுத்தி வைப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

0
1 views    0 comment
0 Shares

దళిత యువకుడిపై - సర్పంచ్ భర్త "గ్యాంగ్ దాడి"

మురికి కాలువలో వేసి త్రొక్కారు

బైక్ లతో వెంబడించి మరో సారి దాడి


తల్లొచ్చి 4 సార్లు కాళ్ళు మొక్కినా వదలని "క్రూరాత్ములు"


ఎస్సీ, ఎస్టీ తో పాటు హత్యా యత్నం కేసు నమోదు

విచారణ జరిపిన జగిత్యాల డీఎస్పీ రఘు చందర్

పత్రికా ప్రకటన జారీ చేసిన ధర్మపురి సి.ఐ.


( చుక్క గంగారెడ్డి - సీనియర్ జర్నలిస్ట్ 9948133539 )


జగిత్యాల జిల్లా బుగ్గారం మండలం చిన్నాపూర్ గ్రామంలో అత్యంత దారుణ ఘటన చోటుచేసుకుంది.
బాధితుడు దమ్మ తిరుపతి తల్లి దమ్మ లక్ష్మి, అతని భార్య
గంగలక్ష్మి, గ్రామస్తులు తెలిపిన వివరాలతో పాటు పోలీస్ అధికారులు వెల్లడించిన వివరాల ప్రకారం పూర్తి వివరాలు, సీసీ కెమెరాల పుటేజీల ఆధారాలు ఇలా ఉన్నాయి.

ప్రజలకు న్యాయం చేయాల్సిన చిన్నాపూర్
ప్రథమ పౌరురాలు భర్త ( సర్పంచ్ గట్టు శారద భర్త ) గట్టు గంగారాం అనే వ్యక్తి అదే గ్రామానికి చెందిన దళిత యువకుడు దమ్మ తిరుపతి పై అత్యంత దారుణమైన దాడి చేశాడు. దళితుడిని అకారణంగా చితక బాధడమే కాకుండా హత్య చేయాలని
ఉద్దేశ్య పూర్వకంగా.మురికి కాలువలో వేసి కాళ్లతో త్రొక్కాడు. ఆయన తల్లి దమ్మ లక్ష్మి హుటా హుటిన వచ్చి తన కొడుకును చంప వద్దని నాలుగు సార్లు సర్పంచ్ భర్త గట్టు గంగారాం
కాళ్ళు మ్రొక్కింది. అయినా వదలలేదు. అంతే కాకుండా
అతని గ్యాంగ్ తో మోటార్ సైకిల్ లపై దమ్మ తిరుపతి ని వెంబడించి మరోసారి అదే దళితుడిపై సర్పంచ్ భర్త తన గ్యాంగ్ తో
క్రూర మృగాల లాగా వ్యవహరించి దాడి చేసి అత్యంత కిరాతకంగా చితక బాదారు అనడానికి అక్కడ నమోదైన
సీసీ కెమెరాల పుటేజీలే ప్రధాన సాక్ష్యంగా నిలిచాయి.

బాధితుడి తల్లి దమ్మ లక్ష్మీ తన కొడుకు పై జరుగుతున్న అఘాయిత్యాన్ని తెలుసుకొని వచ్చి నాలుగు సార్లు సర్పంచ్ భర్త ( దుండగుల ) కాళ్ళు మొక్కినా వదల కుండా కన్నతల్లి కండ్ల ముందే దళితుడిని ఇష్టం వచ్చినట్లు చితక బాదారు. కాళ్ళతో తన్నారు. నానా రకాల దుర్భాషలతో దాడి చేశారు.
స్థానికుల సహాయంతో బాధితుడు దమ్మ తిరుపతిని గురువారం మధ్యాహ్నం జగిత్యాల ఏరియా ఆసుపత్రికి తరలించారు. గత రెండు రోజులుగా జగిత్యాల ఏరియా ఆసుపత్రిలో బాధితుడు చికిత్స పొందుతున్నాడు.

గురువారం మధ్యాహ్నం జరిగిన ఈ దారుణ ఘటన పై
బుగ్గారం ఎస్సై జి.సతీష్ గురువారం రాత్రి బాధితుడి తల్లి దమ్మ లక్ష్మీ పిర్యాదు మేరకు కేసు నమోదు చేశారు. జగిత్యాల డీఎస్పీ రఘుచందర్ శుక్రవారం ఉదయం చిన్నాపూర్ లోని రెండు వేర్వేరు ఘటనా స్థలాలను సందర్శించారు. గ్రామస్తులతో కలిసి ఆయన విచారణ జరిపారు. యువకునిపై దాడి జరిగిన చిన్నాపూర్ బస్టాండ్ ప్రాంతాన్ని, జాతీయ రహదారిని ఆనుకొని ఉన్న మరో సంఘటన స్థలాన్ని డీఎస్పీ స్వయంగా సందర్శించారు. ఆ రెండు చోట్ల సీసీ కెమెరాల పుటేజీలను ఆయన స్వయంగా క్షుణ్ణంగా పరిశీలించారు. ఇది దళితుడిపై జరిగిన హత్యాయత్నం దాడిగా నిర్ధారణ కు వచ్చారు. అనంతరం శుక్రవారం రాత్రి ధర్మపురి సి.ఐ. ఎ.రామ్ నర్సింహా రెడ్డి పత్రికా ప్రకటన జారీ చేశారు. చిన్నాపూర్ ఘటన ఉద్దేశ్య పూర్వకంగా జరిపిన హత్యా యత్నం దాడి అని ఆ పత్రికా ప్రకటనలో తెలిపారు. పలు సెక్షన్ల తో పాటు ఎస్సీ, ఎస్టీ కేసుగా, హత్యాయత్నం కేసుగా సెక్షన్ల ను మార్పులు చేయడం జరిగిందన్నారు.

చిన్నాపూర్ గ్రామానికి చెందిన
గట్టు గంగారాం ( సర్పంచ్ భర్త ), అతని తమ్ముడు గట్టు గంగాధర్ ( సర్పంచ్ మరిది ) అతని కుమారుడు గట్టు గణేష్ ( సర్పంచ్ కొడుకు ) లతో పాటు వారి బంధువు గట్టు శ్రవణ్ లపై కేసు నమోదు చేసినట్లు వెల్లడించారు. దమ్మ లక్ష్మి పిర్యాదు, కేసు దర్యాప్తు ల వివరాల ప్రకారం జగిత్యాల జిల్లా బుగ్గారం మండలం చిన్నాపూర్ గ్రామానికి చెందిన దమ్మ తిరుపతి ని అదే గ్రామానికి చెందిన గట్టు గంగారాం, గట్టు గంగాధర్, గట్టు గణేష్, గట్టు శ్రవణ్ లు కలిసి హత్యాయత్నం చేశారని నిర్ధారించబడినట్లు ధర్మపురి సి.ఐ. ఎ.రాం నర్సింహ రెడ్డి జారీ చేసిన పత్రికా ప్రకటన లో వివరించారు. క్రైమ్ నం. 22/2026 గా నమోదైన ఈ కేసులో సెక్షన్లు 115 (2), 118(1), 292, 351(2), ఆర్ డబ్లు 3(5) బి ఎన్ ఎస్. , 3(1) (ఆర్) (ఎస్), 3(2) (వి. ఎ.) ఆఫ్ ఎస్సీ, ఎస్టీ పి.ఓ. ఎ. యాక్ట్ కింద కేసు తో పాటు అదనంగా బి. ఎన్.ఎస్. 109(1) సెక్షన్ ను కూడా చేర్చడం జరిగిందని ధర్మపురి సి.ఐ. ఎ. రాం నర్సింహ రెడ్డి పేర్కొన్నారు.

అలాగే....
దళిత యువకుడిపై - సర్పంచ్ భర్త "గ్యాంగ్ దాడి"

మురికి కాలువలో వేసి త్రొక్కారు

బైక్ లతో వెంబడించి మరో సారి దాడి


తల్లొచ్చి 4 సార్లు కాళ్ళు మొక్కినా వదలని "క్రూరాత్ములు"


ఎస్సీ, ఎస్టీ తో పాటు హత్యా యత్నం కేసు నమోదు

విచారణ జరిపిన జగిత్యాల డీఎస్పీ రఘు చందర్

పత్రికా ప్రకటన జారీ చేసిన ధర్మపురి సి.ఐ.


( చుక్క గంగారెడ్డి - సీనియర్ జర్నలిస్ట్ 9948133539 )


జగిత్యాల జిల్లా బుగ్గారం మండలం చిన్నాపూర్ గ్రామంలో అత్యంత దారుణ ఘటన చోటుచేసుకుంది.
బాధితుడు దమ్మ తిరుపతి తల్లి దమ్మ లక్ష్మి, అతని భార్య
గంగలక్ష్మి, గ్రామస్తులు తెలిపిన వివరాలతో పాటు పోలీస్ అధికారులు వెల్లడించిన వివరాల ప్రకారం పూర్తి వివరాలు, సీసీ కెమెరాల పుటేజీల ఆధారాలు ఇలా ఉన్నాయి.

ప్రజలకు న్యాయం చేయాల్సిన చిన్నాపూర్
ప్రథమ పౌరురాలు భర్త ( సర్పంచ్ గట్టు శారద భర్త ) గట్టు గంగారాం అనే వ్యక్తి అదే గ్రామానికి చెందిన దళిత యువకుడు దమ్మ తిరుపతి పై అత్యంత దారుణమైన దాడి చేశాడు. దళితుడిని అకారణంగా చితక బాధడమే కాకుండా హత్య చేయాలని
ఉద్దేశ్య పూర్వకంగా మురికి కాలువలో వేసి కాళ్లతో త్రొక్కినారు.
బాధితుడి తల్లి దమ్మ లక్ష్మి హుటా హుటిన వచ్చి తన కొడుకును చంప వద్దని నాలుగు సార్లు సర్పంచ్ భర్త గట్టు గంగారాం
కాళ్ళు మ్రొక్కింది. అయినా వదలలేదు. అంతే కాకుండా
అతని గ్యాంగ్ తో మోటార్ సైకిల్ లపై "దమ్మ తిరుపతి" ని వెంబడించి మరోసారి అదే దళితుడిపై సర్పంచ్ భర్త తన గ్యాంగ్ తో
క్రూర మృగాల లాగా వ్యవహరించి దాడి చేసి అత్యంత కిరాతకంగా చితక బాదారు అనడానికి అక్కడ నమోదైన
సీసీ కెమెరాల పుటేజీలే ప్రధాన సాక్ష్యంగా నిలిచాయి.

బాధితుడి తల్లి దమ్మ లక్ష్మీ తన కొడుకు పై జరుగుతున్న అఘాయిత్యాన్ని తెలుసుకొని వచ్చి నాలుగు సార్లు సర్పంచ్ భర్త ( దుండగుల ) కాళ్ళు మొక్కినా వదల కుండా కన్నతల్లి కండ్ల ముందే దళితుడిని ఇష్టం వచ్చినట్లు చితక బాదారు. కాళ్ళతో తన్నారు. చేతులతో, చెప్పులతో కొట్టారు.
నానా రకాల దుర్భాషలతో దాడి చేశారు.
వారి దాడి వల్ల సొమ్మసిల్లి పోయిన దమ్మ తిరుపతి ని
స్థానికులు గురువారం మధ్యాహ్నం జగిత్యాల ఏరియా ఆసుపత్రికి తరలించారు. గత రెండు రోజులుగా జగిత్యాల ఏరియా ఆసుపత్రిలో బాధితుడు చికిత్స పొందుతున్నాడు.

గురువారం మధ్యాహ్నం జరిగిన ఈ దారుణ ఘటన పై
బుగ్గారం ఎస్సై జి.సతీష్ గురువారం రాత్రి బాధితుడి తల్లి దమ్మ లక్ష్మీ పిర్యాదు మేరకు కేసు నమోదు చేశారు. జగిత్యాల డీఎస్పీ రఘుచందర్ శుక్రవారం ఉదయం చిన్నాపూర్ లోని రెండు వేర్వేరు ఘటనా స్థలాలను సందర్శించారు. గ్రామస్తులతో కలిసి ఆయన విచారణ జరిపారు. యువకునిపై దాడి జరిగిన చిన్నాపూర్ బస్టాండ్ ప్రాంతాన్ని, జాతీయ రహదారిని ఆనుకొని ఉన్న మరో సంఘటన స్థలాన్ని డీఎస్పీ స్వయంగా సందర్శించారు. ఆ రెండు చోట్ల సీసీ కెమెరాల పుటేజీలను ఆయన స్వయంగా - క్షుణ్ణంగా పరిశీలించారు. ఇది దళితుడిపై జరిగిన ఉద్దేశ్య పూర్వక హత్యాయత్నం దాడిగా నిర్ధారణ కు వచ్చారు. అనంతరం శుక్రవారం రాత్రి ధర్మపురి సి.ఐ. ఎ.రామ్ నర్సింహా రెడ్డి పత్రికా ప్రకటన జారీ చేశారు. చిన్నాపూర్ ఘటన ఉద్దేశ్య పూర్వకంగా జరిపిన హత్యా యత్నం దాడి అని ఆ పత్రికా ప్రకటనలో తెలిపారు. పలు సెక్షన్ల తో పాటు ఎస్సీ, ఎస్టీ కేసుగా, హత్యాయత్నం కేసుగా సెక్షన్ల ను మార్పులు చేయడం జరిగిందన్నారు.

చిన్నాపూర్ గ్రామానికి చెందిన
గట్టు గంగారాం ( సర్పంచ్ భర్త ), అతని తమ్ముడు గట్టు గంగాధర్ ( సర్పంచ్ మరిది ) అతని కుమారుడు గట్టు గణేష్ ( సర్పంచ్ కొడుకు ) లతో పాటు వారి బంధువు గట్టు శ్రవణ్ లపై కేసు నమోదు చేసినట్లు పోలీసులు వెల్లడించారు. దమ్మ లక్ష్మి పిర్యాదు, కేసు దర్యాప్తు ల వివరాల ప్రకారం జగిత్యాల జిల్లా బుగ్గారం మండలం చిన్నాపూర్ గ్రామానికి చెందిన దమ్మ తిరుపతి ని అదే గ్రామానికి చెందిన గట్టు గంగారాం, గట్టు గంగాధర్, గట్టు గణేష్, గట్టు శ్రవణ్ లు కలిసి హత్యాయత్నం చేశారని నిర్ధారించబడినట్లు ధర్మపురి సి.ఐ. ఎ.రాం నర్సింహ రెడ్డి జారీ చేసిన పత్రికా ప్రకటన లో వివరించారు. క్రైమ్ నం. 22/2026 గా నమోదైన ఈ కేసులో సెక్షన్లు 115 (2), 118(1), 292, 351(2), ఆర్ డబ్లు 3(5) బి ఎన్ ఎస్. , 3(1) (ఆర్) (ఎస్), 3(2) (వి. ఎ.) ఆఫ్ ఎస్సీ, ఎస్టీ పి.ఓ. ఎ. యాక్ట్ కింద కేసు తో పాటు అదనంగా బి. ఎన్.ఎస్. 109(1) సెక్షన్ ను కూడా చేర్చడం జరిగిందని ధర్మపురి సి.ఐ. ఎ. రాం నర్సింహ రెడ్డి పేర్కొన్నారు.

అలాగే....
సి.ఐ. ప్రకటన వివరాలు ఇలా ఉన్నాయి.
చిన్నపూర్ గ్రామానికి చెందిన ధమ్మ తిరుపతిని అదే గ్రామానికి చెందిన గట్టు గంగారాం చిన్నపూర్ బస్ స్టాండ్ వద్ధ కులం పేరుతో దూషించి చేతులతో కొట్టినాడు. ఇట్టి గొడవ జరిగిన అనంతరం తిరుపతి తన ఇంటికి వెళ్తుండగా, గట్టు గంగారాం అతనిని ఎలాగైనా చంపాలని ఉద్దేశంతో ధమ్మ తిరుపతి ఇంటికి వెళుతున్నట్టు తెలుసుకొని తన తమ్ముడు గట్టు గంగాధర్, తన కుమారుడు గట్టు గణేష్, అతని బంధువు అయినటువంటి గట్టు శ్రవణ్ లకు ఫోన్ చేసి జరిగిన విషయాన్ని తెలియజేసి, తిరుపతిని ఎలాగైనా చంపాలని వారిని ప్రేరేపించాడు. ఆ ప్రణాళిక ప్రకారం వారు తిరుపతిని వెతికి పట్టుకుని చేతులతో, చెప్పుతో తల, చేతులు, కాళ్లపై కొట్టగా, అతనికి (దమ్మ తిరుపతి కి) గాయాలు అయ్యాయి.

దర్యాప్తులో బాగంగా గట్టు గంగారాం అతని తమ్ముడు గట్టు గంగాధర్, కుమారుడు గట్టు గణేష్ అతని బంధువు అయినటువంటి గట్టు శ్రవణ్ కలిసి ధమ్మ తిరుపతిని హత్యయత్నం చేసినారు అని నిర్ధారించబడగా, ఈ కేసులో ప్రస్తుత సెక్షన్లకు అదనంగా BNS చట్టంలోని 109(1) సెక్షన్ ను చేర్చడం జరిగింది.

ఈ కేసుకు సంబంధించి మరింత దర్యాప్తు కొనసాగుతోంది. అని ధర్మపురి సి. ఐ. ఎ. రాం నర్సింహ రెడ్డి శుక్రవారం రాత్రి జారీ చేసిన పత్రికా ప్రకటన లో వివరించారు.

1
958 views    0 comment
0 Shares

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை (மார்ச் 6) தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, கர்நாடகத்தில் சிறார்களின் நலனுக்காக சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, இந்தியாவில் முதல் மாநிலமாக கர்நாடகத்தில் இந்தத் தடை விதிக்கப்படுவது நாடு முழுவதும் பெருமளவில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும், இதற்கான அமலாக்க நடைமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சிறார்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதையும், அச்சுறுத்தும் பதிவுகளால் பாதிக்கப்படுவதையும் தவிர்க்க, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தடையானது அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பக் கருவிகளைப் பெரிதும் சார்ந்துள்ள இளம் தலைமுறையினரை மிகவும் பாதிக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0 views    0 comment
0 Shares