தமிழ்நாடு - மதுரை மாவட்டம், தெப்பக்குளம் - காமராஜர் சிலை அருகே மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் அவலநிலை ??? இவற்றை சரிசெய்ய முன் வருமா மாநகராட்சி !!!
மதுரை மாவட்டம்
தெப்பக்குளம் அருகில் உள்ள மருதுபாண்டியர் சிலை அருகில் பொங்கிய சாக்கடையில், கழிவுநீரை உறிஞ்சி விட்டு, குப்பைக் கசடுகளை கழிவு சாக்கில் வைத்து விட்டு சென்ற மாநகராட்சி துப்புறவு தொழிலாளர்கள்.....! இது பற்றி பல முறை மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும், அதை சரி செய்ய முன்வராத மாநகராட்சி அதிகாரிகள் !!! இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி, மற்றும் நீதிக்கதிர் துணை ஆசிரியர் - பொன் சந்திரமோகன்