logo

சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவருடன் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு...

இன்றைய தினம் 24/01/2026 சென்னை, சத்தியமூர்த்தி பவனில் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளம் புரட்சியாளர் திரு .கு.செல்வ பெருந்தகை,மாநிலத் துணைத் தலைவர் சொர்ண சேது ராமன்,மாநில அமைப்பு செயலாளர் C . ராம்மோகன், இதயத்துல்லா ஆகியோரை தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் தமிழ்நாடு ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த தலைவர் நல்லூர் நாயகன் கே. எஸ்.கணேசன், மனித உரிமை மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாராயணபுரம் கண்ணன் ,மன்ற வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் P.ரிபாய், புஷ்பவள்ளி, புவனேஸ்வரி, மற்றும் நிர்வாகிகளுடன் சென்று தலைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய தருணம்.

9
1053 views