ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் வழக்கறிஞருக்கு எதிராக வன்முறைகள் நடைபெறுவதையும் சமூக விரோதிகளால் வழக்கறிஞர்கள் படுகொலைகள் செய்யபடுவதை தடுக்க கோரியும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்துக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது அதன் அடிப்படையில் ஊத்துக்கோட்டை உரிமையில் மற்றும் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் வெற்றித்தமிழன் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டுபாதுகாப்பு சட்டம் இயற்ற கோரி தமிழக அரசை வலியயுறுத்தி கண்டன ஆற்பாட்டத்தில் ஈடுபட்டனர்.