logo

திருவள்ளூர் மாவட்டம் : திருத்தணி முருகன் கோவில் உண்டியலில் காணிக்கையாக ரூ.1.41 கோடி பக்த்தர்கள் செலுத்தியுள்ளனர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணி சாமி கோவிலில் கடந்த 30 நாட்களில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 41 லட்சத்து 5 ஆயிரத்து 665 ரூபாய் மற்றும்507 கிராம் தங்கம், 14 ஆயிரத்து 770 கிராம் வெள்ளி, வெளிநாட்டு டாலர் நோட்டுக்களும் உண்டியலில் கிடைத்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

29
1285 views