நேற்றைய தினம் CPIM ன் கட்சியின் சார்பாக, தென்காசி மாவட்டம் , சுப்பிரமணியபுரத்தில்,விவசாய சங்க பதிவு 100 நடைபெற்றது .
21/05/2025 அன்று மாலை CPIM ன் கட்சியின் சார்பாக ,தென்காசி மாவட்டம் , சுப்பிரமணியாபுரத்தில் ,தமிழ்நாடு விவசாய சங்க உறுப்பினர் பதிவு நூறு நடைபெற்றது .
அப்பகுதி மக்களின் கோரிக்கையான தமிரபரணி தண்ணீரை மக்களுக்கு போரடி வாங்கி கொடுத்த தமிழ்நாடு விவசாய சங்கத்திற்க்கு (செங்கோட்டை தாலுகா) நன்றியை தெரிவித்துக் கொண்டனர். உறுப்பினர் பதவியில் கலந்து கொண்ட சங்கத்தினுடைய மாவட்ட செயலாளர் தோழர் கணபதி ,தாலுகா பொறுப்பாளர் ராஜகோபால் ,கிளை தலைவர் கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர் .
அனைத்து கிராம தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செங்கோட்டை தாலுகா ,சுப்பிரமணியாபுரம் கிளை விவசாய சங்க சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர் .என்றும் மக்கள் பணியில் தாமோதரன் .