மகராஷ்டிரா மாநிலம் ,மும்பையில் இன்று இரவு மழை பெய்துள்ளது ...
மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று மும்பையில் ,சாயங்காலத்தில் இருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது .தானே மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட் விடப்பட்டுள்ளது .