logo

ஆலங்குளம் ஒன்றியம், சோலை சேரி கிராமத்தில் , ஈஸ்வரி அம்மன் கோவில் கொடைத் திருவிழா ....

தென்காசி மாவட்டம் , ஆலங்குளம் ஒன்றியம் ,சோலை சேரி கிராமத்தில்,ஈஸ்வரி அம்மன் கோவில் திருவிழா 05/05/2025 அன்றிலிருந்து பக்தி பரவச மூட்டும் இசை பாடலுடன் கச்சேரி நடைபெற்று வருகிறது .நேற்றைய தினத்தில் பாபநாசத்திலிருந்து தீர்த்த தண்ணீருடனும் ,மேளதாளங்களோடும் ஈஸ்வரி அம்மனின் அருள் பெற பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்ட தருணம் .

103
2065 views