logo

*கவர்ச்சிகரமான* *திட்டங்களை கூறி* *பல லட்சம் மோசடி செய்த நிலாபே நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆர்வலர் .ந.ஜெகபர் ஷரிப் அவர்கள் தலமையில் நாகை எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் மனு கொடுத்தனர்.#*

*கவர்ச்சிகரமான* *திட்டங்களை கூறி*
*பல லட்சம் மோசடி செய்த நிலாபே நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆர்வலர் .ந.ஜெகபர் ஷரிப் அவர்கள் தலமையில் நாகை எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் மனு கொடுத்தனர்.#*


நாகப்பட்டினத்தில் .
பிப்.3.
நிலாபே
பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் முதலீட்டு நிறுவனம் நிலாபே மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
மனு கொடுத்தனர். *ந.ஜெகபர் ஷரீப்‌.*
*தேசிய மனித உரிமை மற்றும்*
*குற்றக்கட்டுப்பாட்டு பணியகம்.* *மாநில பொதுச் செயலாளர் ,அவர்கள்*
*தலைமையில். நிலாபே நிறுவனத்தில்
பணத்தை முதலீடு செய்த
பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டிய *ஒருங்கிணைப்பாளர்கள்*
*M. அப்துல் கரீம் .கோவை அப்பாஸ் செய்யது கனி, நூறுல்லாஹ், அன்வர்தீன் இவர்கள்* முன்னிலையில்*
70 க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நாகப்பட்டினம் மாவட்டம்
காவல் கண்காணிப்பாளர்
அலுவலகம் வந்தனர். அவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் தெரிவித்திருப்பதாவது: நாகப்பட்டினம் மஞ்சக்கொல்லை மற்றும் சென்னை பெருங்குடி ஆகிய இடங்களில் தனியார் முதலீட்டு நிலாபே நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் மாதந்தோறும் பங்கு தரப்படும். பங்குதாரர்களாகவும் சேர்த்து கொள்ளப்படும் என கூறி ஒரு ஐடிக்கு Np.யை நிலாபே நிறுவனத்தில் பணமாக மாற்றி மாதந்தோறும் ரூ .4 ஆயிரத்து 600 மேலும் முதலீட்டார்களை சேர்ப்பவர்களுக்கு பரிசுகள் தரப்படும் என கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி பல கோடி ரூபாய் பெறப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் பங்கு தொகை தராத காரணத்தால் செல்போனில் தொடர்பு கொண்ட போது பணம் தருவதாக பல மாதங்களை இழுத்து வந்தனர். ஆசை வார்த்தை கூறி பல லட்சம் மோசடி செய்த நிறுவனம் மோசடிக்கு துணை போன பொது மக்களிடம் இருந்து ஆசை வார்த்தை கூறி பணத்தை பெற்ற முகவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து முதலீடு செய்த பணத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க
படும் என கூறினார்கள்
................

11
1223 views