logo

தாமிரபரணி ஆற்றில் வேள்ள பெருக்கு அபாயம்- கலெக்டர் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு அதிகப்படியான மழை நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைகட்டிற்க்கு சுமார் 60000 கன அடி உபரி நீர் (13.12.2024) திறந்து வந்து கொண்டிருப்பதலும் வெள்ள அபாயம் விடப்பட்டு இருப்பதாலும் தாமிரபரணி கரையோர மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.........

20
14358 views