சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது
சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியதுதோகாவில் இருந்து வந்த இளைஞரிடம் இருந்து 11 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்11 கிலோ ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.11 கோடி என தகவல்ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வந்த இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை.....சென்னையில் அதிகபட்சமாக போதைப்பொருள் புழக்கத்தில் வருவது வழக்கமாகியுள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் முக்கிய முடிவை எடுக்க கோரப்படுகிறது.