logo

மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொரோனா பாதித்தவரைவீட்டு தனிமைக்கு அனுமதிக்க கூடாது,

மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை

உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொரோனா பாதித்தவரைவீட்டு தனிமைக்கு அனுமதிக்க கூடாது,

அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் கேர் சென்டரை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறைசெயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை.


14
14655 views