வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கியுடன் மிரட்டிய மாவோயிஸ்டுகள்....
வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கியுடன் மிரட்டிய மாவோயிஸ்டுகள்.கம்பமலை பகுதியில் ஓட்டுப் போடக்கூடாது என துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகள்சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ...கேரளாவில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாவோயிஸ்டுகள் மிரட்டல்.